உன்னை நான் காதலிக்கிறேன்
சத்தமில்லாமல் கல்லெறிந்து
சென்று விட்டாய்....!
உடைந்த என் மன கண்ணாடியில்
இன்னும் பல பின்பமாய் பிரதிபலிக்கின்றது உன் எண்ணம் !!!
கூர்மையான காயங்களுடன்...!!!!
சிறு குழந்தையை போல்
தவிக்கின்றேன் தேவதையே
எங்கே சென்றாய் என்று !!!



