Monday, February 12, 2024

நொடி நிமிடம்

நொடி நிமிடம்
 நரகமாகிறதே என் உயிரே
   உன்னை பிரிந்திருந்தால்
என்  வாழ்கையில்
 நிரந்தரமாக பிரியநேர்ந்தால்
  நான்  மறித்துவிட 
  மாட்டேனா  ............! 


என்னால் தாங்கிக்கொள்ள
   இயலவில்லையே...
வலிக்கிறதே என் இதயம் ..

 எப்படிடா தங்கி கொள்கிறாய்  
என் தேவதையே ............!!!!!!!!

No comments:

Post a Comment